Category: செய்தி

கொரோனா அதிகரிப்பு: கட்டுப்பாடுகளை கடுமையாக மத்திய அரசு கடிதம்

புதுடெல்லி, சீனாவில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி இன்று உலகமெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பில் இருந்து மீள முடியாத நிலை உள்ளது. இந்தியாவில் கொரோனா…

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் – முதல்வர் வாழ்த்து

தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் ஆறாவது முறையாகத் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல் ஆங்கிலப் புத்தாண்டான 2022 ஜனவரி 1-ஆம் நாளில், அந்த வெற்றிக்காக அயராது பாடுபட்ட…

அதிரடி காட்டும் கொரோனா 15 ஆயிரம் தாண்டியது

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து காணப்பட்டன. நேற்று முன்தினம் 9,195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நாட்டில்…

கடலூர் ஆர்டிஒ க்கு கொலை மிரட்டல் !

கடலூர் மாவட்டம் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலராக முக்கண்ணன் நியமனம் செய்யப்பட்டு பணியில் சேர்ந்த நாள் முதலே அலுவலகத்தில் இடைத்தரகர்கள் இருக்க கூடாது மக்களே நேரடியாகத் அலுவலகத்தை…

கொரோனாவிலிருந்த மீண்ட ஈரோடு மாவட்டம்..!

ஈரோடு மாவட்டம் கரோனாவில் இருந்து விடுபடுவதற்கு மிக முக்கிய காரணம் சித்த மருத்துவம்தான் எனக்கூறிய ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் பேட்டி.

WhatsApp & Call Buttons