மே-1 கிராம சபைக் கூட்டம்: தலைமைச் செயலாளர் அறிக்கை!
தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது- 1.05.2022 உழைப்பாளர் தினம் அன்று அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. 1. – கிராமத்திற்கு…
Home
தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது- 1.05.2022 உழைப்பாளர் தினம் அன்று அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. 1. – கிராமத்திற்கு…
நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்று நீதித்துறையை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். தில்லியில் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் அனைத்து உயர் நீதிமன்ற…
ஆந்திராவில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தெலுங்கு மற்றும் ஹிந்தி தேர்வுகளின் வினாத் தாள்கள் கசிந்ததால் கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 10-ம்…
ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நான்கு சித்திரை வீதிகளில் வலம் வர உள்ள நிலையில், பக்தர்கள் தேரை வடம் பிடித்து…
தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளிலும் பயணம் மேற்கொள்ளும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பேணிக் பட்டன் என்ற அபாய பொத்தானை அறிமுகப்படுத்தி உள்ளது தமிழக அரசு. டெல்லியில்…
தஞ்சாவூர் விவகாரம் குறித்து பேச அனுமதிக்குமாறு பேரவையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டார். தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில்…
இன்றைய சிறப்புப் பார்வை: இயல்பு நிலைக்குத் திரும்பும் குற்றாலம்- காணொளிக்கான லிங்க் இதோ! 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 https://youtu.be/g6O7lfHotlU
இந்தியாவில் தமிழகம் தொழில்துறையில் சிறந்து விளங்குகிறது. முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள அரசும் தொழில் துறையில் முன்னேறி செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது” என குடியரசு…
சீன குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சுற்றுலா விசாக்களை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதாக சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்குள் நுழைவது தொடர்பாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. இந்த…
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட…