விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3 ஆம் கட்ட அகழ்வாய்வில் முழுமையான செங்கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மூலமாக முன்னோர்கள் இப்பகுதியில் வசித்தது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த தொல்லியல் துறையினர் இதுவரையில் இங்கிருந்து சுமார் 1700 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

The short URL of the present article is: https://reportertoday.in/7qu6

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons