எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: மகாவிஷ்ணு

தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக போலீசாரிடம் மகாவிஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்

மாணவ மாணவிகளை நல்வழிப்படுத்தும் நோக்கிலேயே பேசியதாக மகாவிஷ்ணு தெரிவித்ததாக தகவல்

இதேபோல் பல இடங்களில் தாம் பேசி இருப்பதாக காவல்துறையினரிடம் மகாவிஷ்ணு வாக்குமூலம்

பள்ளி நிகழ்ச்சிகளில் மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் சைதாப்பேட்டை போலீசார் நேற்று மகாவிஷ்ணுவை கைது செய்தனர்

The short URL of the present article is: https://reportertoday.in/gv4m

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons