திருப்பதி கோவிலில் வழங்கப்பட்ட லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் போன்றவை கலந்திருந்த சம்பவம் பூதாகாரமாக வெடித்துள்ளது. இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இந்த நிலையில், லட்டு விவகாரம் பற்றிய கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்துள்ளார்.இது குறித்து பேசும் போது,
திருப்பதி லட்டு
சாப்பிட்டவர்கள் உயிரோடு
தானே இருக்காங்க? என்று கூறினார்.

The short URL of the present article is: https://reportertoday.in/rl89

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons