Month: February 2022

மகா சிவராத்திரி: நேபாளத்தின் பசுபதிநாத் கோயிலில் சாதுக்கள் திரண்டனர்!

மகா சிவராத்திரியை முன்னிட்டு நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாத் கோயிலில் ஏராளமான சாதுக்கள் குவிந்து வருகின்றனர். கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக…

ரஷியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை: பெலாரஸ் சென்றது உக்ரைன் குழு

போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியாவுடன் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்ட நிலையில், அதற்காக உக்ரைன் குழுவினர் இன்று பெலாரஸ் சென்றடைந்தனர். கடந்த வாரம் உக்ரைன் மீது…

சென்னை மாநகராட்சி நீர்வழிக்கால்வாய்களில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி தொடங்கியது

சென்னை மாநகராட்சி நீர்வழிக்கால்வாய்களில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பக்கிங்ஹாம் கால்வாயில் கொசு மருந்து தெளிக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார். 31…

தென்மாவட்ட விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் விரைவில் இணைப்பு ?

தென்மாவட்ட விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் விரைவில் இணைக்கப்படலாம் எனத் தெரிகிறது. நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், பெரும்பாலான விரைவு ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு…

வடகொரியா – 8வது முறையாக ஏவுகணை சோதனை

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வட கொரியா அணு ஆயுதங்கள் மற்றும் அபாயகரமான ஏவுகணைகளை சோதித்து வருவதால் அந்த நாட்டின் மீது சர்வதேச நாடுகள் கடுமையான…

உக்ரைன் தலைநகர் பற்றி எரிகிறது: நான்கு திசைகளில் இருந்தும் ரஷிய படைகள் தாக்குதல்

உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடுத்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ படையில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷியா,…

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள் சென்னை விமான நிலையம் வந்தனர்

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாடு மாணவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். ஷகீர் அபுபக்கர், ஹரிஹரசுதன் – சென்னை, சாந்தனு பூபாலன் – சேலம், செல்வபிரியா –…

உக்ரைன்: தமிழக மாணவர்களின் குடும்பத்தினர் உதவிக்காக தொடர்பு எண்கள் அறிவிப்பு

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உதிக்காக தொடர்பு அலுவலர்களின் எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மாநில அவசர…

சென்னை மாநகராட்சி வார்டுகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள்

சென்னை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. 153 வார்டுகளில் அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 15 வார்டுகளை கைப்பற்றி உள்ளது. சுயேட்சைகள் 5 வார்டுகளில் வெற்றி பெற்றனர். ஒரு…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க. கவுன்சிலர்களுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றிபெற்றதை தொடர்ந்து தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு பொறுப்புகளுக்கு வந்திருப்பதால் மக்கள் பணியை மிகுந்த எச்சரிக்கையுடன் செய்ய…

WhatsApp & Call Buttons