வைகை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வைகை அணை நிரம்பியது.

வைகை அணை முழு கொள்ளளவான 71 அடியை தாண்டியதும் உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. விநாடிக்கு 4000 கனஅடி நீர் வைகை ஆற்றில் பாய்கிறது.

இதனால் மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நகரில் ஆற்றை ஒட்டியுள்ள சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons