Tag: #புயல்

மிக்ஜாம் புயல் நிவாரணம்: ரூ.5,060 கோடி வழங்க கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தில் ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.…

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் அதிகரிப்பு!

மிக்ஜாம் புயலால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதலே கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனிடையே, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக,…

சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் அனைத்தும் ரத்து

புயல் சென்னையை நெருங்குவதால் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ரெயில் தண்டவாளங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ரெயில்களை இயக்க முடியாத நிலை…

சென்னையைப் புரட்டிப் போடும் மிக்ஜாம் புயல்: விடிய விடிய கொட்டித் தீர்க்கும் மிக கனமழை

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த…

சென்னையிருந்து 6 விரைவு ரயில்கள் இன்று ரத்து

மிக்ஜாம் புயலால் சென்னையில் கனமழை பெய்துவருகிறது. கனமழையால் சென்னை வியாசர்பாடி பேசின் பாலத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் 6 விரைவு ரயில்கள் இன்று(நவ.,04) ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி…

புயல் மழைக்கு மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும்: கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: புயல் மழைக்கு மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி சென்னை, திருவள்ளூர்,…

7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் ‘மிச்சாங்’ புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதுதொடர்பாக மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாகசென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, கடலூர், நாகை, பாம்பன் ஆகிய 7 துறைமுகங்களில்…

சென்னை அருகே புயல் சின்னம்: வங்கக்கடலில் 15-ந் தேதி உருவாகிறது

வங்கக்கடலில், சென்னைக்கு சற்று தொலைவில், வரும் 15ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்கிழக்கு மற்றும்…

வங்க கடலில் உருவான ‘அசானி’ புயல் தீவிரம் அடைந்தது

சென்னை:வங்க கடலில் உருவான ‘அசானி’ புயல் தீவிரம் அடைந்திருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்…

WhatsApp & Call Buttons