Month: May 2022

மதுரையில் 2-வது நாளாக தூய்மை பணியாளர்கள்வேலை நிறுத்த போராட்டம்

மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன, இதில் பணியாற்றும் 4,500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் 1,500-க்கும் மேற்பட்ட பொறியியல் பிரிவு பணியாளர்கள் வேலை…

காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகளுக்கு நிரந்தர அரசாணை வழங்கிட வேண்டும் முதலமைச்சருக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்

காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகளுக்கு நிரந்தர அரசாணை வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சருக்கு பி.ஆர் .பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர்…

சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடி.. 6 தளங்கள்.. ஒரே நேரத்தில் 2,200 வாகனங்களை நிறுத்த அதிநவீன காா் பாா்க்கிங்!

சென்னை விமானநிலையத்திற்குள் வாகன போக்குவரத்து நெரிசலை தவிா்ப்பதற்காக, ரூ.250 கோடியில் 6 தளங்களுடன், ஒரே நேரத்தில் 2,200 வாகனங்கள் நிறுத்துவதற்கான, அடுக்குமாடி அதிநவீன காா் பாா்க்கிங் அமைக்கும்…

ராமேஸ்வரம் – மதுரை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை

மதுரை – ராமேஸ்வரம் இடையிலான பயணிகள் ரயில் சேவை இன்று முதல் துவக்கப்படும் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.இரண்டு ஆண்டுகளுக்குப்பின் இயக்கப்படும் மதுரை -ராமேஸ்வரம், ராமேஸ்வரம் -மதுரை…

தஞ்சை அருகே குறுவை நடவு பணிகள் தொடக்கம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். இதற்காக ஒவ்வொரு ஆண்டும்…

பா.ம.க. தலைவர் ஆகிறார் அன்புமணி ராமதாஸ்?

பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை அருகே திருவேற்காட்டில் இன்று நடக்கிறது.. இந்த கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சமீப காலமாக…

சென்னையில் கருணாநிதி சிலை : வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்!

சென்னை, அண்ணாசாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், 1.70 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ள கருணாநிதி உருவ சிலையை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இன்று மாலை…

மோடி வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்; கடைகள் மூட உத்தரவு!

பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருவதையொட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடைகளை மூட சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான மத்திய…

பயனர்களின் தரவுகளை பாதுகாக்க தவறியதால் 1,100 கோடி அபராதம் செலுத்தும் ட்விட்டர்!

பயனர்களின் தரவுகளை பாதுகாக்க தவறியதால் ரூ.1,100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று கலிபோர்னியாவில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 229 மில்லியனுக்கும் அதிகமான…