தேசிய செய்திகள்

அதிமுக கொடி, சின்னம் வழக்கு! பாயிண்டை பிடித்த ஓபிஎஸ்! தடை நீக்கப்படுமா? தீர்ப்புக்கு நாள் குறித்த ஐகோர்ட்.!
அதிமுக கொடி, சின்னம் வழக்கு! பாயிண்டை பிடித்த ஓபிஎஸ்! தடை நீக்கப்படுமா? தீர்ப்புக்கு நாள் குறித்த ஐகோர்ட்.!
மிக்ஜாம் புயல் நிவாரணம்: ரூ.5,060 கோடி வழங்க கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
மிக்ஜாம் புயல் நிவாரணம்: ரூ.5,060 கோடி வழங்க கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
மாலத்தீவிலிருந்து இந்திய படையை திரும்ப அழைத்துக்கொள்ள இந்தியா சம்மதம்
மாலத்தீவிலிருந்து இந்திய படையை திரும்ப அழைத்துக்கொள்ள இந்தியா சம்மதம்
சென்னையிருந்து 6 விரைவு ரயில்கள் இன்று ரத்து
சென்னையிருந்து 6 விரைவு ரயில்கள் இன்று ரத்து

அரசியல்

FEBRUARY 2024
FEBRUARY 2024
JANUARY 2024
JANUARY 2024
DECEMBER 2023
DECEMBER 2023
NOVEMBER 2023
NOVEMBER 2023

சினிமா

இன்றைய முக்கியச் செய்திகள்
இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த எக்கோ, அகி மியூசிக் நிறுவனங்களுக்கு தடை – சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த எக்கோ, அகி மியூசிக் நிறுவனங்களுக்கு தடை – சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சேனலின் லிங்க் இதோ!
பின்னணி பாடகரும், நடிகருமான  மாணிக்க விநாயகம் காலமானார்
பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் காலமானார்

விளையாட்டு

சிறுவன் சாதனை! ஸ்கேட்டிங் செய்துகொண்டே சிலம்பம் சுற்றி சாதனை.. 11 வயதில் மீண்டும் சாம்பியன்
சிறுவன் சாதனை! ஸ்கேட்டிங் செய்துகொண்டே சிலம்பம் சுற்றி சாதனை.. 11 வயதில் மீண்டும் சாம்பியன்
சேனலின் லிங்க் இதோ!
சையது முஷ்டாக் அலி கோப்பை: 4 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடக அணியை வீழ்த்தி கோப்பையை தக்க வைத்தது தமிழக அணி
சையது முஷ்டாக் அலி கோப்பை: 4 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடக அணியை வீழ்த்தி கோப்பையை தக்க வைத்தது தமிழக அணி
வேலைவாய்ப்பில் சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியீடு
வேலைவாய்ப்பில் சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியீடு

தொழில்நுட்பம்

பஞ்சு, நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்!- தொழில் துறையினர் முறையீடு
பஞ்சு, நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்!- தொழில் துறையினர் முறையீடு
செல்போன் மூலமாக பஸ்களின் வழித்தடத்தை அறியும் புதிய செயலி
செல்போன் மூலமாக பஸ்களின் வழித்தடத்தை அறியும் புதிய செயலி
வாட்ஸ்ஆப்பில் இனி 2 ஜிபி வரை கோப்புகளை அனுப்பலாம்
வாட்ஸ்ஆப்பில் இனி 2 ஜிபி வரை கோப்புகளை அனுப்பலாம்
சேனலின் லிங்க் இதோ!

TRENDING VIDEO

Login

அரசியல்

நாடாளுமன்ற தேர்தல்: தமிழகம் முழுவதும் 18 ஆயிரத்து 518 சிறப்பு பஸ்கள் இயக்கம்
நாடாளுமன்ற தேர்தல்: தமிழகம் முழுவதும் 18 ஆயிரத்து 518 சிறப்பு பஸ்கள் இயக்கம்
சென்னையில் டைரக்டர் அமீரின் அலுவலகம் உள்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
சென்னையில் டைரக்டர் அமீரின் அலுவலகம் உள்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
போலீஸ் நிலையம் முன்பு மன்சூர் அலிகான் திடீர் தர்ணா
போலீஸ் நிலையம் முன்பு மன்சூர் அலிகான் திடீர் தர்ணா
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: சென்னையில் 35 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: சென்னையில் 35 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
பா.ஜ.க.வின் அசுர வளர்ச்சி ஜூன் 4-ந்தேதி தெரியும்: மத்திய மந்திரி எல்.முருகன்
பா.ஜ.க.வின் அசுர வளர்ச்சி ஜூன் 4-ந்தேதி தெரியும்: மத்திய மந்திரி எல்.முருகன்
இன்று வெளியாகிறது லோக்சபா தேர்தல் தேதி
இன்று வெளியாகிறது லோக்சபா தேர்தல் தேதி
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அமலுக்கு வரும் நடைமுறைகள் என்னென்ன?
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அமலுக்கு வரும் நடைமுறைகள் என்னென்ன?
தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!
தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!
அதிமுக கொடி, சின்னம் வழக்கு! பாயிண்டை பிடித்த ஓபிஎஸ்! தடை நீக்கப்படுமா? தீர்ப்புக்கு நாள் குறித்த ஐகோர்ட்.!
அதிமுக கொடி, சின்னம் வழக்கு! பாயிண்டை பிடித்த ஓபிஎஸ்! தடை நீக்கப்படுமா? தீர்ப்புக்கு நாள் குறித்த ஐகோர்ட்.!
4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

ஆரோக்கியம்

மருத்துவம்

“சூப்பர் மெகா தடுப்பூசி முகாம்”.. 8ம் தேதி தமிழகம் முழுதும் லட்சம் இடங்களில் நடக்கிறது.அரசு அதிரடி!
“சூப்பர் மெகா தடுப்பூசி முகாம்”.. 8ம் தேதி தமிழகம் முழுதும் லட்சம் இடங்களில் நடக்கிறது.அரசு அதிரடி!

தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு வரும் 8ம் தேதி, லட்சம் இடங்களில் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 2 வருடமாக பீடித்து கொண்டிருந்த கொரோனாவைரஸ் தொற்று மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

இதற்கு ஒரே காரணம் மத்திய அரசு மேற்கொண்ட அனைத்துவிதமான நடவடிக்கைகள்தான்.. அந்த வகையில், நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் ஆண்கள் 25, பெண்கள் 33 என மொத்தம் 58 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்..

அதிகபட்சமாக சென்னையில் 28 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 54,153 ஆக அதிகரித்துள்ளது.. இதுவரை 34 லட்சத்து 15,662 பேர் குணமடைந்துள்ளனர்… நேற்று மட்டும் 59 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர்… தமிழகம் முழுவதும் 466 பேர் இன்னமும் சிகிச்சையில் உள்ளனர்… நேற்றுகூட உயிரிழப்பு ஏதும் இல்லை…

அதேசமயம், 4ம் அலை பரவாமல் தடுக்கும் வகையில், தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது… அதன்படி வரும் 8ம் தேதி சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் ஒரு லட்சம் இடங்களில் நடைபெற உள்ளது.. அதாவது, 2-வது டோஸ் செலுத்தாதவர்களுக்கு முக்கியதுவம் தரும் வகையில் இந்த சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.. இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் சொன்னதாவது:

தமிழகத்தில் 1.50 கோடி பேர் 2ம் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். இதனால், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து தடுப்பூசி போடும் வகையில், கிராம வாரியாக பட்டியல் தயாரிக்கப்பட்டு, பொது சுகாதாரத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், தடுப்பூசி போடாதவர்களின் பெயர், மொபைல் எண், தடுப்பூசியின் பெயர், முதல் டோஸ் போட்ட நாள், இரண்டாம் டோஸ் போட வேண்டிய நாள், முதல் டோஸ் போட்டு எத்தனை நாட்கள் ஆகியுள்ளன போன்ற விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கொண்டு கிராம வாரியாக தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும். தேவைப்பட்டால் ஒன்றுக்கு மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்படும். அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடுத்த அலை வருவதில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்து: அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்களால் பதற்றம்
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்து: அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்களால் பதற்றம்
‘நடமாடும் மருத்துவ வாகனங்களை அடுத்த வாரம் துவக்கி வைக்கிறார் முதல்வர்’ -மா.சுப்பிரமணியன் தகவல்
‘நடமாடும் மருத்துவ வாகனங்களை அடுத்த வாரம் துவக்கி வைக்கிறார் முதல்வர்’ -மா.சுப்பிரமணியன் தகவல்
சேனலின் லிங்க் இதோ!

செய்தி

போலீஸ் நிலையம் முன்பு மன்சூர் அலிகான் திடீர் தர்ணா
போலீஸ் நிலையம் முன்பு மன்சூர் அலிகான் திடீர் தர்ணா

போலீஸ் நிலையம் முன்பு மன்சூர் அலிகான் திடீர் தர்ணா

வேலூர்: பிரபல நடிகரும் ஜனநாயக புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார்.வேலூர் பாராளுமன்ற தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகானின் ஆதரவாளரை பா.ஜ.க.வை சேர்ந்த பிரமுகர் தாக்கியதாக கூறப்படுகிறது. தனது ஆதரவாளரை தாக்கிய பா.ஜ.க. பிரமுகரை கைது செய்யக்கோரி நடிகர் மன்சூர் அலிகான் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார்.போலீசார் நடவடிக்கை எடுக்காததால் இன்று காலை நடிகர் மன்சூர் அலிகான் சத்துவாச்சாரி போலீஸ் நிலையம் முன்பாக தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுக கொடி, சின்னம் வழக்கு! பாயிண்டை பிடித்த ஓபிஎஸ்! தடை நீக்கப்படுமா? தீர்ப்புக்கு நாள் குறித்த ஐகோர்ட்.!
அதிமுக கொடி, சின்னம் வழக்கு! பாயிண்டை பிடித்த ஓபிஎஸ்! தடை நீக்கப்படுமா? தீர்ப்புக்கு நாள் குறித்த ஐகோர்ட்.!
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்- 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்- 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கல்வி

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்- 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சென்னையில் வியாழக்கிழமை பதற்றம் நிலவியது. மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு விரைந்தனர். இதனால் பள்ளிகளின் வாயிற்பகுதியில் ஏராளமானோர் குவிந்திருப்பதைக்...

கள்ளக்குறிச்சி சக்தி பள்ளிக் கலவரம் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி ஓரிரு நாட்களில் தீர்வுகாண பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி சக்தி பள்ளிக் கலவரம் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி ஓரிரு நாட்களில் தீர்வுகாண பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்ன சேலம் சக்தி தனியார் பள்ளியில் நடைபெற்ற கலவரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.இது...

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது

தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 5ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 6ந் தேதியும் தொடங்கின. கோடை வெயிலின் தாக்கம் இருந்தாலும் மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வு எழுதி வருகிறார்கள். தமிழ் மொழிப் பாடத்தேர்வு நடந்து...

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது..!

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள்,...

தமிழகம் முழுவதும் பிளஸ்- 2 பொதுத்தேர்வு தொடங்கியது!

தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. மொத்தம் 3,119 மையங்களில் நடைபெற்று வரும் இந்தத் தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து...

WhatsApp & Call Buttons