மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டம் சீர்காழியில் நடந்தது!
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சீர்காழியில் நடைபெற்றது. கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று…