Category: தேசிய செய்திகள்

இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகம் பெய்ய வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகம் பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்கியது.…

சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடி.. 6 தளங்கள்.. ஒரே நேரத்தில் 2,200 வாகனங்களை நிறுத்த அதிநவீன காா் பாா்க்கிங்!

சென்னை விமானநிலையத்திற்குள் வாகன போக்குவரத்து நெரிசலை தவிா்ப்பதற்காக, ரூ.250 கோடியில் 6 தளங்களுடன், ஒரே நேரத்தில் 2,200 வாகனங்கள் நிறுத்துவதற்கான, அடுக்குமாடி அதிநவீன காா் பாா்க்கிங் அமைக்கும்…

பயனர்களின் தரவுகளை பாதுகாக்க தவறியதால் 1,100 கோடி அபராதம் செலுத்தும் ட்விட்டர்!

பயனர்களின் தரவுகளை பாதுகாக்க தவறியதால் ரூ.1,100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று கலிபோர்னியாவில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 229 மில்லியனுக்கும் அதிகமான…

காங்கிரசில் இருந்து கபில் சிபல் விலகல்!

தலைமைக்கு எதிராக குரல் கொடுத்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், அக்கட்சியிலிருந்துவெளியேறியுள்ளார். உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி ஆதரவுடன், அதிரடியாக ராஜ்யசபாவுக்கு சுயேச்சைஎம்.பி.,யாவதன் பின்னணியில்,…

ராஜ்யசபா எம்.பி. தேர்தல்: இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்!

தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட இன்று முதல் மே 31-ஆம் தேதி வரை தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி இடம் வேட்புமனு…

பேரறிவாளனை தொடர்ந்து 6 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேரின் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம்…

ரயில் நிலையத்தில் அமைச்சர் ஆய்வு

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில் நிலையத்தில் செய்த ஆய்வுக் காட்சிகளின் காணொளி ரிப்போர்ட்டர் டுடே டி.வி.யில்,இடம்பெற்றுள்ளது, அதற்கான லிங்க்! https://youtu.be/s4wNTtrVG8c

ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது: உச்சநீதிமன்றம் அதிரடி

ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளுக்கு நம்பத்தகுந்த மதிப்பு மட்டுமே உள்ளது. ஏனென்றால்…

பேரறிவாளன் விடுதலை: வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி

ராஜிவ் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனை சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை…

டெல்லியில் 4 மாடி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து – 27 பேர் உயிரிழப்பு; 40 பேர் காயம்

டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ள முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இருக்கும் 4 மாடி கொண்ட அலுவலக கட்டடத்தில் நேற்று மாலையில் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. தீவிபத்து…

WhatsApp & Call Buttons