Category: தேசிய செய்திகள்

சுரங்க தொழிலாளர்கள் மீட்பில் முக்கிய பங்காற்றியவர்கள்!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீடக அதிநவீன கருவிகள் வரவழைக்கப்பட்டன. கிடைமட்டமாக சுமார் 57 மீட்டர் தூரம்…

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு; இரண்டு நாளில் புயலாக மாறும்

வங்கக்கடலில், அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, இரண்டு நாட்களில் புயலாக வலுப்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அந்தமானின் தெற்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில், காற்றழுத்த…

தெலுங்கானாவில் நீங்க என்ன செய்தீர்கள் என்று சொல்லுங்க.. கே.சி.ஆர்.-க்கு ராகுல் காந்தி கேள்வி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.அந்த வகையில், அந்தோல் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிராசார கூட்டத்தில் உரையாற்றிய…

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் “சீன பொருட்கள்” மாதிரி.. கேரண்டி கிடையாது: அமித்ஷா தாக்கு

தெலுங்கானாவில் வரும் 30 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில தினங்களே எஞ்சியிருப்பதால் இறுதி கட்ட பிரசாரம் அனல் பறக்கிறது. அந்த…

சபரிமலை சீசனை முன்னிட்டு சிறப்பு கட்டண ரெயில்கள் இயக்கம்

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சபரிமலை விழாக்காலத்தை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து, மராட்டிய மாநிலம் பன்வெலுக்கு சபரி…

தொழில் நுட்ப கோளாறு: உத்தரகாண்ட் சுரங்க மீட்பு பணிகள் மீண்டும் நிறுத்தம்

உத்தரகாண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா – பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டு வரும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ம்…

காங்கிரசின் வெற்று வாக்குறுதியில் ஏமாந்து விடாதீர்கள்: தெலுங்கானா மக்களுக்கு எடியூரப்பா வேண்டுகோள்

தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. சந்திரசேகர ராவ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்துள்ளார். அவரிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் நினைக்கிறது.…

கிரிக்கெட்டில் தோற்றதால் அழுதுவிட்டேன்: இயக்குநர் செல்வராகவன்

கிரிக்கெட்டில் இந்தியா தோற்றதால் தான் அழுதுவிட்டதாக இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது x (ட்விட்டர்) பதிவில், நேற்று கிரிக்கெட்டில் தோற்ற பிறகு அழுது கொண்டே…

அடுத்த ஆண்டு வரை இந்தியாவின் அரிசி ஏற்றுமதிக்கான தடை நீடிக்கலாம்

உலகில் அரிசி ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் இந்தியா, அடுத்த ஆண்டு வரை வெளிநாடுகளுக்கு அரிசி விற்பதற்கான கட்டுப்பாடுகளை நீட்டிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, 2008ஆம் ஆண்டின் உணவு…

ஹலால் முத்திரையிடப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய தடை – உ.பி. அரசு அதிரடி

இஸ்லாமிய மதத்தில் ஷரியத் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட எந்தவொரு பொருள் அல்லது செயலை ஹலால் எனவும், அனுமதி இல்லாததை ஹராம் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, நாட்டின் பல்வேறு பகுதிகளில்…

மேலும் படிக்க