Category: ஆன்மிகம்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்.உத்தரவிற்கு தடையில்லை -உச்சநீதிமன்றம்

கோயிலின் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல்…

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் – லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் காலை, மாலை இருவேளகைளிலும் சாமி மலர் அலங்காரத்தில் வெவ்வேறு…

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3.70 கோடி சொத்துகள் மீட்பு..!!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3.70 கோடி சொத்துகள் மீட்டப்பட்டுள்ளன. வாடகை தொகையில் நிலுவையில் வைத்திருந்த 6 கடைக்கு சீல் வைக்கப்பட்டு ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளை தடுத்தவர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு உறுதி

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளை தடுத்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஅமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்தி புத்தி விநாயகர்…

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்பட்டது. நாளை முதல் மே 16-ம் தேதி வரை 4 நாட்களுக்கு…

திருத்தணி கோவிலுக்கு ரூ.4 கோடியில் வெள்ளிதேர்: 1,000 கோவில்களில் ரூ.500 கோடியில் திருப்பணி

நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஏற்கனவே 5 கோவில்களில் நடந்து வருகிறது. இந்த திட்டமானது, தற்போது விரிவுபடுத்தப்பட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்…

ஸ்ரீரங்கம்கோயிலில் சித்திரைத் தேரோட்டம் தொடங்கியது

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நான்கு சித்திரை வீதிகளில் வலம் வர உள்ள நிலையில், பக்தர்கள் தேரை வடம் பிடித்து…

தஞ்சை அருகே தேர்விபத்து: 11 பேர் பலி, 13 பேர் படுகாயம்!

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை…

மகா சிவராத்திரி: நேபாளத்தின் பசுபதிநாத் கோயிலில் சாதுக்கள் திரண்டனர்!

மகா சிவராத்திரியை முன்னிட்டு நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாத் கோயிலில் ஏராளமான சாதுக்கள் குவிந்து வருகின்றனர். கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக…

மேலும் படிக்க