உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாடு மாணவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். ஷகீர் அபுபக்கர், ஹரிஹரசுதன் – சென்னை, சாந்தனு பூபாலன் – சேலம், செல்வபிரியா – அறந்தாங்கி, வைஷ்ணவி – தேனி ஆகியோர் சென்னை வந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *